logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews கள்ளச்சந்தையில் படுஜோராக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை.. மதுவிற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

பார்க்கிங் கட்டணம் 7,000

பார்க்கிங் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சனை.. நண்பனை அடித்து கொலை செய்த இளைஞர் கைது

*ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கன்*

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

மக்கள் வேதனை

சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு.. கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மக்கள் வேதனை

திருச்சியில் நடந்த திகில்.!

''என் வீட்டு பொண்ண தூக்குவியா''.. அந்தரங்க உறுப்பில் மிதித்து சித்ரவதை.!

கிராம மக்கள் போராட்டம்

பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்.. அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

காவலர் தூக்கிட்டு தற்கொலை

காவலர் தூக்கிட்டு தற்கொலை.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு?

மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர்.. இயக்குனர் மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

தனியார் கல்லூரியை கண்டித்து போராட்டம்.. மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

திடீர் தீவிபத்து

தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் திடீர் தீவிபத்து.. தகவலறிந்து தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

கோவில் நிலத்தில் பதாகை வைக்க முயன்ற அரசு அதிகாரிகள்.. எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

கள்ளச்சந்தையில் படுஜோராக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை.. மதுவிற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கள்ளச்சந்தையில் மது விற்பனை

Updated: Sep 17, 2024 12:21 PM

1
google

Share :

fbwpinstainstainstainstainsta

மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் பகுதியில் படுஜோராக கள்ளச்சந்தையில் மதுப்பாட்டில்கள் விற்கப்பட்டன.

ஓடைப்பட்டி பிரிவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் காலை முதலே மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யபட்ட நிலையில் மதுப்பிரியர்கள் ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

மதுவிற்பனையாளர்கள் தண்ணீர் பாட்டில், ஊறுகாய் உள்ளிட்ட பொருட்களை மதுபிரியர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

இந்தநிலையில், அரசின் உத்தரவையும் மீறி மது விற்பனை செய்வதை போலீஸார் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்க்கிங் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சனை.. நண்பனை அடித்து கொலை செய்த இளைஞர் கைது

2 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies