logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்ட கடைகள்.. சிறிய உணவகம் உள்ளிட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

விவசாயிகள் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும்.. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தல்

மாவட்ட திமுக கூட்டம்

ஜோலார்பேட்டையில் மாவட்ட திமுக கூட்டம்.. கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி விருந்து

சட்டவிரோதமாக மதுவிற்பனை

24 மணி நேரமும் படுஜோராக நடக்கும் மது விற்பனை.. நேரக் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக மதுவிற்பனை

வெடி விபத்து

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. ரசாயன மூலப்பொருட்களின் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்து

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.

நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அடையாள அட்டை.. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு

கம்பியில் சிக்கி கார்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற கார் விபத்து.. தடுப்பு கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளான கார்

குடியிருப்பு இடிப்பு

முன்னறிவிப்பு இல்லாமல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிப்பு.. இடிக்கப்பட்ட குடியிருப்பின் அருகேயுள்ள 4 வீடுகள் பலத்த சேதம்

கொலை மிரட்டல்

வார்டு உறுப்பினருக்கு பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல்.. வீடியோ வைரலானதால் பாமக நிர்வாகி கைது

திரையரங்குகளுக்கு சீல்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரி பாக்கி.. வெற்றிவேல், வேலன் திரையரங்குகளுக்கு சீல்

25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்ட கடைகள்.. சிறிய உணவகம் உள்ளிட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Updated: Sep 18, 2024 11:29 AM

8
google

Share :

fbwpinstainstainstainstainsta

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் அருகே 25 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து அரிஸ்டோ பாலம் வரை சிறிய உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், அங்குள்ள கடைகளை இடித்து அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும்.. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தல்

1 min agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies