logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home news கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் ஒருவர் உயிரிழப்பு.. தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை
tv

Also Watch

tv

Read this

மாவட்ட திமுக கூட்டம்

ஜோலார்பேட்டையில் மாவட்ட திமுக கூட்டம்.. கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி விருந்து

சட்டவிரோதமாக மதுவிற்பனை

24 மணி நேரமும் படுஜோராக நடக்கும் மது விற்பனை.. நேரக் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக மதுவிற்பனை

வெடி விபத்து

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. ரசாயன மூலப்பொருட்களின் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்து

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.

நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அடையாள அட்டை.. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு

கம்பியில் சிக்கி கார்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற கார் விபத்து.. தடுப்பு கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளான கார்

குடியிருப்பு இடிப்பு

முன்னறிவிப்பு இல்லாமல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிப்பு.. இடிக்கப்பட்ட குடியிருப்பின் அருகேயுள்ள 4 வீடுகள் பலத்த சேதம்

கொலை மிரட்டல்

வார்டு உறுப்பினருக்கு பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல்.. வீடியோ வைரலானதால் பாமக நிர்வாகி கைது

திரையரங்குகளுக்கு சீல்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரி பாக்கி.. வெற்றிவேல், வேலன் திரையரங்குகளுக்கு சீல்

சூட்கேசில் பெண் சடலம்

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் பெண் சடலம்.. பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவர் கைது

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் ஒருவர் உயிரிழப்பு.. தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

Updated: Sep 18, 2024 12:33 PM

8
google

Share :

fbwpinstainstainstainstainsta

நிபா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக எல்லையில் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழக - கேரள எல்லைகளில் மீண்டும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், போடிநாயக்கனூர் அருகே முந்தல் சோதனை சாவடியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவில் இருந்து வரும் கார், பேருந்துகள் மற்றும் காய்கறி வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல போடி மெட்டு பகுதியிலும் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜோலார்பேட்டையில் மாவட்ட திமுக கூட்டம்.. கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி விருந்து

20 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies