கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் 13 வயதிலிருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு,சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 57 பேர் ஒரு வாரத்தில் கைது,5 ஆண்டுகளாக சிறுமியை 60-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்,சிறுமியை பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் சிலரை தேடும் பணி தீவிரம்,கேரளாவில் அதிகம் பேர் கைது செய்யப்பட்ட போக்சோ வழக்கு இது எனத் தகவல்.https://www.youtube.com/embed/lvBVsLu-uWM