இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசிய அவர், சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் தாம் பங்கெடுத்து உரையாற்றுவதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment