தமிழ்நாடு

தூக்கில் தொங்கிய பிளஸ்2 மாணவி..! தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் | Student Suicide

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 12-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது முடிவுக்கு எகனாமிக்ஸ் ஆசிரியை தான் காரணம் என கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியையை கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

00 Comments

Leave a comment