சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 12-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது முடிவுக்கு எகனாமிக்ஸ் ஆசிரியை தான் காரணம் என கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியையை கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு
00 Comments
Leave a comment