தமிழ்நாடு

உயிரிழந்த சிறுத்தையின் உடல் தீயிட்டு எரிப்பு மலைப்பகுதியில் ஆந்திர வனத்துறையினர் எரித்தனர்

தமிழக எல்லை அருகே வனப்பகுதியில் உயிரிழந்த சிறுத்தையின் உடலை ஆந்திர வனத்துறையினர் மலைப்பகுதியில் தீயிட்டு எரித்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தமிழக எல்லையான பத்தலபள்ளி அருகே ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது பெண் சிறுத்தை, தலை மற்றும் வயிறு பகுதியில் பலத்த காயமடைந்து சாலையோரம் உயிரிழந்தது.
 

உயிரிழந்த சிறுத்தையின் உடல் தீயிட்டு எரிப்பு  மலைப்பகுதியில் ஆந்திர வனத்துறையினர் எரித்தனர்

00 Comments

Leave a comment