உலகம்

புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது சீனா Yaogan 39 லாங் மார்ச்-2D கேரியர் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது| China launches new remote sensing satellite

புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் ஜிசாங் செயற்கைக்கோளை, யோகன் (Yaogan) 39 லாங் மார்ச்-2D கேரியர் ராக்கெட் மூலம் ஏவியது. திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

00 Comments

Leave a comment