logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர்.. கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
tv

Also Watch

tv

Read this

ஐ-ஃபோன் 16 விற்பனை தொடக்கம்

இந்தியாவில் i-Phone 16 series விற்பனை தொடக்கம்.. i Phone-களை வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்

15 பேருக்கு குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர்.. கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சுனிதா வில்லியம்ஸ் பிறந்த நாள்

ISS ல் தங்கி இருக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.. 59 ஆவது பிறந்த நாளை ISS ல் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

2ம் நாள் ஆட்டம்

இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட்.. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 81/3 ரன்களை எடுத்துள்ள இந்திய அணி

மூதாட்டி கொலை

80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. மூதாட்டியை கொலை செய்த பேத்தியின் கணவன் கைது

ஓட்டுநர் புகார் மனு

அரசு வேலை வாங்கித் தருவதாககூறி ரூ.5 லட்சம் வாங்கியதாக புகார்.. பள்ளி தலைமை ஆசிரியர் மீது கால் டாக்சி ஓட்டுநர் புகார் மனு

சாலை மறியல்

பயிர் காப்பீட்டுத்தொகை வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்.. விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

அகற்றப்பட்ட வீடுகள்

கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்ட வீடுகள்

உணவகத்திற்கு சீல்

ஹைதராபாத் எஸ்.எஸ். பிரியாணி உணவகத்திற்கு அதிகாரிகள் சீல்.. பிரியாணி சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம்

வேட்டையன் இரண்டாவது பாடல்

வேட்டையன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.. Hunter Vantaar என்ற பாடல் இரண்டாவதாக வெளியீடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர்.. கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

15 பேருக்கு குண்டாஸ்

Updated: Sep 20, 2024 04:45 PM

6
google

Share :

fbwpinstainstainstainstainsta

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 15 பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, மேலும் 15 பேரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறை அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 15 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவில் i-Phone 16 series விற்பனை தொடக்கம்.. i Phone-களை வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்

8 hrs 3 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies