Also Watch
Read this
3 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. ரூ.1.5 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீதம்
கடன் தொல்லை
Updated: Sep 19, 2024 03:48 PM
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மகளிர் குழுக்களிடம் வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாததால், அரளி விதைகளை சாப்பிட்டு மூன்று மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 3 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies