logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்.. நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்.. நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது

கைது செய்த வனத்துறையினர்

Updated: Sep 08, 2024 03:05 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
கைது செய்த வனத்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்பு காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஒருவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், நாட்டு வெடி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பலாம்பட்டு பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்பதும், தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

அவருடன் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற இருவர் தப்பி ஓடியதாக கூறிய நிலையில், அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

3 hrs 45 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies