Also Watch
Read this
தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் திடீர் தீவிபத்து.. தகவலறிந்து தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை
திடீர் தீவிபத்து
Updated: Sep 19, 2024 04:46 AM
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கோதூர் பகுதியில் தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
புதுப்பாளையத்தைச் சேர்ந்த காமராஜன் என்பவருக்கு சொந்தமான ஆலையில் ஏற்பட்ட தீ, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies