Also Watch
Read this
Posted on: Jan 10, 2025 04:43 AM
By: Srini Vasan

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மீனாட்சிபுரம் அருகே அதிகாலை நேரத்தில் இருவர் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved