logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி.. தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி.. தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதம்

தள்ளுமுள்ளு ஏற்பட்டது

Updated: Sep 08, 2024 01:49 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
தள்ளுமுள்ளு ஏற்பட்டது

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைக்க முயன்றபோது, அதனை தடுத்து நிறுத்திய போலீசாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வி.களத்தூரில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது உரிய அனுமதியின்றி வழிபாடு நடத்த முற்பட்டதாககூறி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதோடு சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

இதையடுத்து இந்து முன்னணியினர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோவில் விநாயகர் சிலையை எடுத்து வந்தனர்.

அப்போது வழிமறித்த போலீசாருக்கும் இந்துமுன்னணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

3 hrs 1 min agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies