news-tamil-logo

3/19/2026, 11:43:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாலாருடைய அய்யனார்- காளியம்மன் கோவில் மகா சிவராத்தி விழா.. மஞ்சுவிரட்டில் 350 காளைகள், 40 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

பாலாருடைய அய்யனார்- காளியம்மன் கோவில் மகா சிவராத்தி விழா.. மஞ்சுவிரட்டில் 350 காளைகள், 40 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

பாலாருடைய அய்யனார்- காளியம்மன் கோவில் மகா சிவராத்தி விழா

Posted on: Mar 01, 2025 05:52 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, இருமதி கிராமத்தில் உள்ள பாலாருடைய அய்யனார்- காளியம்மன் கோவில்

மகா சிவராத்திரியை ஒட்டி, மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

இதில், 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், சுமார் 40 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர்.

இதில் காளைகள் முட்டியதில் 17 வீரர்கள் காயம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
27 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved