logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மது அருந்த பணம் கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மது அருந்த பணம் கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு

BSF முன்னாள் வீரர் தற்கொலை

Updated: Sep 08, 2024 04:28 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
BSF முன்னாள் வீரர் தற்கொலை

மதுரையில் எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் துப்பாக்கியால் தனது நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாம்பன் நகர் குமரன் தெருவை சேர்ந்த முன்னாள் BSF வீரர் சிவராமன் மது குடிப்பதற்கு தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த அவர், தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விநாயகர் சதுர்த்தியன்று நிகழ்ந்த இந்த தற்கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

3 hrs 55 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies