logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை
tv

Also Watch

tv

Read this

விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என கூறி போராட்டம்.. அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியல்

சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் ஒருவர் உயிரிழப்பு.. தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

NLC பணியாளர்கள் போராட்டம்

நெய்வேலி NLC தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்.. 2ஆவது சுரங்கம் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசியல் செய்யமுடியாது

பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது குறித்து கேள்வி.. பெரியாரை தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது

முதலமைச்சர் வலியுறுத்தல்

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்ட கடைகள்.. சிறிய உணவகம் உள்ளிட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல்

உற்காக வரவேற்பு

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், ஷீத்தல்தேவி.. வேலம்மாள் பள்ளி சார்பில் உற்காக வரவேற்பு

குரங்குகளுக்கு விருந்து

ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு விருந்தளிக்கும் விழா.. சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் விருந்து

பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை

மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை

ஒரே நாடு ஒரே தேர்தல் - அறிக்கை ஏற்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை ஏற்பு.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

ரூ.4 கோடி பறிமுதல்

Updated: Sep 16, 2024 01:20 PM

0
google

Share :

fbwpinstainstainstainstainsta

தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதற்கு உரிமை கோரிய முஸ்தபா என்பவருக்கு அந்த பணம் சொந்தமானது அல்ல என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலின் போது போலீசார் பறிமுதல் செய்த நான்கு கோடி ரூபாய்க்கு உரிமை கோரியது தொடர்பாக ரயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தும் முஸ்தபா என்பவரிடம் கடந்த ஜூலை 30ம் தேதி சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

இதில் அவரது வங்கி பரிமாற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் நான்கு கோடி பணம் அவருக்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்திற்கு உரிமை கோரச் சொன்னது யார்? என்பது குறித்து முஸ்தபாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என கூறி போராட்டம்.. அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியல்

11 hrs 34 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies