Also Watch
Read this
அரசு வேலை வாங்கித் தருவதாககூறி ரூ.5 லட்சம் வாங்கியதாக புகார்.. பள்ளி தலைமை ஆசிரியர் மீது கால் டாக்சி ஓட்டுநர் புகார் மனு
ஓட்டுநர் புகார் மனு
Updated: Sep 20, 2024 04:04 PM
தனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாககூறி 5 லட்சம் வாங்கிகொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஏமாற்றிவிட்டதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கால் டாக்சி ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.
தான் பணம் வாங்கியது உண்மைதான் என்பதை தலைமை ஆசிரியர் எபிநேசர் ஒப்புக்கொள்வதுபோன்ற வீடியோவை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies