logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அடையாள அட்டை.. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

“இட்லி கடை” படத்தின் First Look

தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் “இட்லி கடை” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

செல்வப்பெருந்தகை மீது BSP புகார்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு என புகார்.. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீது BSP புகார்

விவசாயிகள் போராட்டம்

காங்கேயத்தில் வெறிநாய் கடித்து 27 ஆடுகள் உயிரிழப்பு.. உயிரிழந்த ஆடுகளை சாலையில் போட்டு போராட்டம்

கடன் தொல்லை

3 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்.. ரூ.1.5 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீதம்

பாலியல் வன்கொடுமை

காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்துப்பேசிய பெண்.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

புரோகிதர்கள் அடாவடி

ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களிடம் புரோகிதர்கள் அடாவடி.. சில ஆயிரங்களில் தொடங்கி லட்சம் ரூபாய் வரை வசூல் என புகார்

சமையல் கூடத்திற்கு சீல்

அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு சீல்.. பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்

பெண் கைது

மாவட்ட எஸ்.பி.யிடமே ஐ.ஏ.எஸ் அதிகாரி என பொய்.. பொய்யுரைத்த பெண்ணை கைது செய்து விசாரணை

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு.. செப். 23க்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும்.. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தல்

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அடையாள அட்டை.. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

Updated: Sep 19, 2024 12:50 PM

2
google

Share :

fbwpinstainstainstainstainsta

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

விஷச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவின்படி அங்குள்ள மக்களுக்கு அடையாள அட்டை வழங்க 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதனை பரிசீலித்து அடையாள அட்டைகள் வழங்க 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கேட்கப்பட்டது, இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதற்கு 3 மாதங்கள் என கேள்வி எழுப்பினர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் “இட்லி கடை” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

4 hrs 4 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies