logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews "குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

முதல்வர் ஆதங்கம்

கேள்வி கேட்க கூட உரிமை இல்லை.. திமுக பவள விழாவில் முதல்வர் ஆதங்கம்..

விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என கூறி போராட்டம்.. அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியல்

சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் ஒருவர் உயிரிழப்பு.. தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

NLC பணியாளர்கள் போராட்டம்

நெய்வேலி NLC தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்.. 2ஆவது சுரங்கம் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசியல் செய்யமுடியாது

பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது குறித்து கேள்வி.. பெரியாரை தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது

முதலமைச்சர் வலியுறுத்தல்

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்ட கடைகள்.. சிறிய உணவகம் உள்ளிட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல்

உற்காக வரவேற்பு

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், ஷீத்தல்தேவி.. வேலம்மாள் பள்ளி சார்பில் உற்காக வரவேற்பு

குரங்குகளுக்கு விருந்து

ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு விருந்தளிக்கும் விழா.. சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் விருந்து

பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை

மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

அன்புமணி குற்றச்சாட்டு

Updated: Sep 16, 2024 01:08 PM

0
google

Share :

fbwpinstainstainstainstainsta

அரியலூர் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலரை கொல்ல முயன்ற குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் தமிழ் செல்வன் மீது லாரி ஏற்றியதில் அவருக்கு கைமுறிவு ஏற்பட்டுள்ளதாக அன்புமணி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.

அவர்களை கண்டு அதிகாரிகள்தான் அஞ்ச வேண்டியுள்ளது என குற்றம்சாட்டியவர், அந்த அளவுக்கு மணல் கடத்தல் கும்பல்களுக்கு செல்வாக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? என்கிற சந்தேகம் எழுவதாக கேள்வி எழுப்பியவர், மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேள்வி கேட்க கூட உரிமை இல்லை.. திமுக பவள விழாவில் முதல்வர் ஆதங்கம்..

4 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies