Also Watch
Read this
Posted on: Apr 27, 2025 07:36 AM
By: Srini Vasan

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை, ஐந்து நாட்களாக ஒரே இடத்தில் நின்றிருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிறுமுகை வனப்பகுதியில் நின்றிருந்த ஆண் யானைக்கு வனத்துறையினர், மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது... ரூ.11.64 லட்சம் ரொக்கம், ஐபோன், சொகுசு கார் பறிமுதல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved