Also Watch
Read this
Posted on: Apr 18, 2025 06:50 AM
By: Srini Vasan
மதுரையில், கணவரை இழந்து வறுமையில் வாடிய பெண், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை,
ஜீவகுமாரி என்பவர் தானும் விஷம் குடித்துவிட்டு தனது மகன், மகளுக்கும் விஷம் கொடுத்த கொடுமை,
ஜீவக்குமாரியும், மகள் தனலட்சுமியும் உயிரிழந்த நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை,
கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved