news-tamil-logo

3/15/2026, 5:34:55 PM

news-tamil-logo
more
Home districtnews வீட்டின் பூட்டை திறந்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பெண்கள் கைது...!
tv

Also Watch

tv

Read this

வீட்டின் பூட்டை திறந்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பெண்கள் கைது...!

காரப்பாக்கம், சென்னை

Posted on: Apr 22, 2025 03:27 PM

63

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold theft 20 savaran

சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டை திறந்து 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்லிபாபு என்பவர் தனது வீட்டை பூட்டி சாவியை வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூ விற்குள் வைத்து விட்டு வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் டில்லிபாபு வேலைக்கு சென்ற பிறகு ஷூ வில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டில் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்ததார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 4 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved