logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடந்த விவகாரம்.. கி மேன் ஒருவரை அழைத்து சென்று ரயில்வே போலீஸார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

*ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கன்*

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

மக்கள் வேதனை

சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு.. கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மக்கள் வேதனை

திருச்சியில் நடந்த திகில்.!

''என் வீட்டு பொண்ண தூக்குவியா''.. அந்தரங்க உறுப்பில் மிதித்து சித்ரவதை.!

கிராம மக்கள் போராட்டம்

பட்டியலின மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்.. அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

காவலர் தூக்கிட்டு தற்கொலை

காவலர் தூக்கிட்டு தற்கொலை.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு?

மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நான்கு பேர்.. இயக்குனர் மாரி செல்வராஜ் தலா ரூ.50,000 நிதியுதவி

மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

தனியார் கல்லூரியை கண்டித்து போராட்டம்.. மசூதி தடுப்பு சுவரை இடித்ததால் ஆத்திரம்

திடீர் தீவிபத்து

தேங்காய் நார் உற்பத்தி ஆலையில் திடீர் தீவிபத்து.. தகவலறிந்து தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

கோவில் நிலத்தில் பதாகை வைக்க முயன்ற அரசு அதிகாரிகள்.. எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர்

ஜவுளிக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞர் - CCTV.. ஜவுளிக்கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி

தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடந்த விவகாரம்.. கி மேன் ஒருவரை அழைத்து சென்று ரயில்வே போலீஸார் விசாரணை

ரயில்வே போலீஸார் விசாரணை

Updated: Sep 17, 2024 10:54 AM

0
google

Share :

fbwpinstainstainstainstainsta
ரயில்வே போலீஸார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில்வே போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற கிமேனை (key man) விடுவிக்க கோரி, ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூடியூர்- பரமக்குடி இடையே தண்டவாளத்தில் பொருத்துப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கிளிப்புகள் கழன்று கீழே கிடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு வேலை செய்து வந்த கி மேன் செந்தில்குமார் என்பவர், இதனை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து, இந்த நாசவேலைக்கு யார் காரணம்? என்ற கோணத்தில் செந்தில்குமாரை அழைத்து சென்று ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடை மீது புகார்

2 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies