news-tamil-logo

3/18/2026, 2:54:31 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழநியில் காப்பு கட்டுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா.. மஞ்சள் நிற கயிறு கட்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

பழநியில் காப்பு கட்டுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா.. மஞ்சள் நிற கயிறு கட்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்

பழனி, திண்டுக்கல்

Posted on: Nov 02, 2024 01:56 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

விழாவில் உச்சிக்கால பூஜை முடிந்த பின் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கையில் மஞ்சள் நிற கயிற்றை கட்டி விரதத்தை துவங்கினர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்ஹாரம் 7 ஆம் தேியும், முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் 8 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved