logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews ஆதிசக்தி அம்மன் ஞானபீடத்தில் பெண்களே நடத்தும் கும்பாபிஷேக விழா.. பஞ்சபூதங்களை குறிக்கும் குண்டங்களில் யாகசாலை பூஜை
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

ஆதிசக்தி அம்மன் ஞானபீடத்தில் பெண்களே நடத்தும் கும்பாபிஷேக விழா.. பஞ்சபூதங்களை குறிக்கும் குண்டங்களில் யாகசாலை பூஜை

பெண்களே நடத்தும் கும்பாபிஷேக விழா

Updated: Sep 07, 2024 09:13 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
பெண்களே நடத்தும் கும்பாபிஷேக விழா

தமிழகத்தில் முதன் முறையாக பெண்களே நடத்தும் கும்பாபிஷேக விழா தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடத்தில் நடைபெற்றது.

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை, உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பில் ஆதிசக்தி ஞானபீடத்தில் உள்ள கோவில்களுக்குகும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக பெண்கள், பஞ்ச பூதங்களை குறிக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் குண்டங்களாக அமைத்து யாகசாலை பூஜை நடத்தி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தினர்.

Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

2 hrs 17 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies