LGBTQIA PLUS மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து LGBTQIA PLUS மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கான வரைவு கொள்கைகளை பிப்ரவரி 17ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.