logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது.. கொரோனா காலத்தில் வேலையிழந்த டிப்ளமோ படித்த நபர் கைது
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது.. கொரோனா காலத்தில் வேலையிழந்த டிப்ளமோ படித்த நபர் கைது

படித்த நபர் கைது

Updated: Sep 08, 2024 02:45 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
படித்த நபர் கைது

கொரோனா காலத்தில் வேலையிழந்த டிப்ளமோ படித்த நபர், ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் சென்னையில் வாகனங்களுக்கு பிரேக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கொரோனாநேரத்தில் வேலையை இழந்த இவர், திருடலாம் என முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் செல்லும் ரயிலில் சிவகாமியிடம் 10 சவரன் நகை, மயிலாடுதுறையில் சரோஜினியிம் 6 சவரன் நகை, சிதம்பரத்தில் மணிமேகலையிடம் 10 கிராம் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு ஞானபிரகாஷை ரயில்வே போலீசார் கைது செய்தனர்


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

3 hrs 23 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies