news-tamil-logo

3/19/2026, 10:14:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது.. கொரோனா காலத்தில் வேலையிழந்த டிப்ளமோ படித்த நபர் கைது
tv

Also Watch

tv

Read this

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது.. கொரோனா காலத்தில் வேலையிழந்த டிப்ளமோ படித்த நபர் கைது

படித்த நபர் கைது

Posted on: Sep 08, 2024 02:45 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிப்ளமோ படித்த நபர் கைது

கொரோனா காலத்தில் வேலையிழந்த டிப்ளமோ படித்த நபர், ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் சென்னையில் வாகனங்களுக்கு பிரேக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கொரோனாநேரத்தில் வேலையை இழந்த இவர், திருடலாம் என முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் செல்லும் ரயிலில் சிவகாமியிடம் 10 சவரன் நகை, மயிலாடுதுறையில் சரோஜினியிம் 6 சவரன் நகை, சிதம்பரத்தில் மணிமேகலையிடம் 10 கிராம் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு ஞானபிரகாஷை ரயில்வே போலீசார் கைது செய்தனர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
3 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved