Also Watch
Read this
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் பெண் சடலம்.. பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவர் கைது
சூட்கேசில் பெண் சடலம்
Updated: Sep 19, 2024 11:40 AM
சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிய மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மணலியை சேர்ந்த தீபா என்பவரை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வீசிய நபரை துரைப்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தீபாவை கொலை செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தீபாவை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies