logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை
tv

Also Watch

tv

Read this

முதல்வர் ஆதங்கம்

கேள்வி கேட்க கூட உரிமை இல்லை.. திமுக பவள விழாவில் முதல்வர் ஆதங்கம்..

விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என கூறி போராட்டம்.. அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியல்

சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் ஒருவர் உயிரிழப்பு.. தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

NLC பணியாளர்கள் போராட்டம்

நெய்வேலி NLC தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்.. 2ஆவது சுரங்கம் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசியல் செய்யமுடியாது

பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது குறித்து கேள்வி.. பெரியாரை தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது

முதலமைச்சர் வலியுறுத்தல்

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்ட கடைகள்.. சிறிய உணவகம் உள்ளிட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல்

உற்காக வரவேற்பு

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், ஷீத்தல்தேவி.. வேலம்மாள் பள்ளி சார்பில் உற்காக வரவேற்பு

குரங்குகளுக்கு விருந்து

ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு விருந்தளிக்கும் விழா.. சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் விருந்து

பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை

மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

கைதி தற்கொலை

Updated: Sep 16, 2024 04:36 PM

0
google

Share :

fbwpinstainstainstainstainsta

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த விவேகானந்தன் என்பவர், கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டிய நிலையில், விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேள்வி கேட்க கூட உரிமை இல்லை.. திமுக பவள விழாவில் முதல்வர் ஆதங்கம்..

6 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies