news-tamil-logo

3/22/2026, 12:37:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேசிய புலனாய்வு அமைப்பு இஸ்லாமியர்களை பழிவாங்குகிறது.. தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

தேசிய புலனாய்வு அமைப்பு இஸ்லாமியர்களை பழிவாங்குகிறது.. தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தல்

சேப்பாக்கம், சென்னை

Posted on: Oct 11, 2024 08:36 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சேப்பாக்கம், சென்னை

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தேசிய புலனாய்வு அமைப்பு தமிழக மக்களை கைது செய்யவோ, விசாரிக்கவோ கூடாது என்ற சட்டட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தேசிய புலனாய்வு அமைப்பு பழிவாங்கும் நோக்கில் இஸ்லாமிய மக்களை கைது செய்வதாக கூறினர்.

 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
9 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved