Also Watch
Read this
விநாயகர் சதுர்த்திக்கு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.. பூ, விநாயகர் சிலை, குடை, தோரணத்தை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்
கோயம்பேடு சந்தையில் விற்பனை படுஜோர்
Updated: Sep 07, 2024 06:31 AM
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்பு, பூசணி, கம்பூ, வாழை, பூ, பழங்கள், விநாயகர் சிலை, தோரணம், குடை ஆகியவற்றை வாங்குவதற்கு கோயம்பேடு சந்தையில் மக்கள் குவிந்தனர்.
மேலும் மார்க்கெட் நிர்வாகம் தற்காலிக சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies