logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews விநாயகர் சதுர்த்திக்கு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.. பூ, விநாயகர் சிலை, குடை, தோரணத்தை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்
tv

Also Watch

tv

Read this

கைதி தற்கொலை

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

வரும் 20ம் தேதி வேட்டையன்

வரும் 20ம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி.. போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த வேட்டையன் படக்குழு

செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி

திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்

இந்திய அணிஅசத்தல்

ஹாக்கி இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.. தென் கொரிய அணியை 4-1 கணக்கில் வீழ்த்தி அசத்தல்

எலான் மஸ்க் கருத்து

"பைடன் மற்றும் கமலாவை கொல்ல முயற்சிக்கவில்லையே" பயனரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் கருத்து

முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

திமுக - விசிக கூட்டணியில் விரிசலா? முதலமைச்சரை சந்தித்தது ஏன்?

ரூ.4 கோடி பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி.. உரிமை கோரிய முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி விசாரணை

அன்புமணி குற்றச்சாட்டு

"குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை" காவலர்களை கொல்ல முயன்ற சம்பவம் - அன்புமணி குற்றச்சாட்டு

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

விநாயகர் சதுர்த்திக்கு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.. பூ, விநாயகர் சிலை, குடை, தோரணத்தை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்

கோயம்பேடு சந்தையில் விற்பனை படுஜோர்

Updated: Sep 07, 2024 06:31 AM

google

Share :

fbwpinstainstainstainstainsta
கோயம்பேடு சந்தையில் விற்பனை படுஜோர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்பு, பூசணி, கம்பூ, வாழை, பூ, பழங்கள், விநாயகர் சிலை, தோரணம், குடை ஆகியவற்றை வாங்குவதற்கு கோயம்பேடு சந்தையில் மக்கள் குவிந்தனர்.

மேலும் மார்க்கெட் நிர்வாகம் தற்காலிக சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கு.. சிறையிலிருந்த கைதி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை

3 hrs 26 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies