Also Watch
Read this
கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்ட வீடுகள்
அகற்றப்பட்ட வீடுகள்
Updated: Sep 20, 2024 03:35 PM
கும்பகோணம் எள்ளுக்குட்டை பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திர உதவியுடன் அகற்றினர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 28 வீடுகளை வட்டாட்சியர் சண்முகம் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies