Also Watch
Read this
காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்துப்பேசிய பெண்.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Updated: Sep 19, 2024 03:36 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்து பேசிய பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies