news-tamil-logo

3/22/2026, 12:27:54 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாத்திரை வாங்க சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்... மெடிக்கல் வாசலிலேயே உயிர் பிரிந்த சோகம்... மெடிக்கல் வாசலில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

மாத்திரை வாங்க சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்... மெடிக்கல் வாசலிலேயே உயிர் பிரிந்த சோகம்... மெடிக்கல் வாசலில் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி

போயம்பாளையம், திருப்பூர்

Posted on: Mar 17, 2025 12:04 PM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தில் மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க சென்ற நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கிழக்கு பொம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த பஞ்சு மில் ஆப்ரேட்டரான ரமேஷ்குமார் என்பவர் போயம்பாளையத்தில் உள்ள மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க சென்றார்.

அப்போது, மெடிக்கல் வாசலிலேயே திடீரென மயங்கி விழுந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
0 min agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved