Also Watch
Read this
Posted on: Feb 07, 2025 11:43 AM
By: Srini Vasan

திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டி பகுதியில் ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் பெட்டியை உடைத்து 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னுவேல் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved