Also Watch
Read this
Posted on: Feb 07, 2025 10:51 AM
By: Srini Vasan

திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்த அதிகாரிகளை கண்டித்து, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பட்டா வைத்திருந்தும் அது செல்லாது என கூறி வீடுகளை இடித்து அகற்றியதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved