news-tamil-logo

3/22/2026, 11:03:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home home சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்ததாக வழக்கு.. பட்டேல் INFRASTRUCTURE நிறுவனம் மீது வழக்கு
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்ததாக வழக்கு.. பட்டேல் INFRASTRUCTURE நிறுவனம் மீது வழக்கு

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Posted on: Aug 29, 2024 01:27 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது, சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு விதித்த நிபந்தனைகளை மீறி குஜராத்தை சேர்ந்த பட்டேல் INFRASTRUCTURE நிறுவனம் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து 20 அடி அளவிற்கு சட்டவிரோத மண் எடுத்து விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
16 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved