news-tamil-logo

3/15/2026, 8:40:37 PM

news-tamil-logo
more
Home home அமெரிக்காவில் மருமகனால் சுட்டுக்கொல்லப்பட்ட மகள்.. மருமகனும் தற்கொலை செய்து கொண்ட விபரீதம்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் மருமகனால் சுட்டுக்கொல்லப்பட்ட மகள்.. மருமகனும் தற்கொலை செய்து கொண்ட விபரீதம்

கண்ணீர் மல்க ஆட்சியரகத்தில் மனு

Posted on: Aug 22, 2024 01:43 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

அமெரிக்காவில் மருமகனால் சுட்டுக்கொல்லப்பட்ட மகளின் உடலையும் ஆதரவற்று கிடக்கும் தங்கள் 3 பேரப்பிள்ளைகளையும் மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதியினர் கடலூர் ஆட்சியரகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர். தங்கள் மகள், மருமகன் 3 பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்பப் பிரச்சனையால் மருமகன் பாலசுப்ரமணியம், தங்களது மகள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
6 hrs 10 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved