Also Watch
Read this
Posted on: Aug 30, 2024 08:40 AM
By: Srini Vasan

குஜராத் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல் இடங்களில் தேங்கிய மழைநீர், இன்னும் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் குடியிருப்புகள் மற்றும் தெருக்கள் என அனைத்து இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved