Also Watch
Read this
ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு விருந்தளிக்கும் விழா.. சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் விருந்து
குரங்குகளுக்கு விருந்து
Updated: Sep 18, 2024 10:36 AM
ஓணம் பண்டிகையையொட்டி இடைலக்காடு கிராமத்தில் குரங்குகளுக்கு விருந்தளிக்கும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.
சாலையோரத்தில், குரங்குகளுக்கு சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் என மேசையில் இலை போட்டு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.
குரங்கு கூட்டமும் சந்தோஷமாக உணவு உட்கொண்டதை பார்த்த மக்கள் அதனை வீடியோவும், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies