news-tamil-logo

3/22/2026, 11:23:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு விருந்தளிக்கும் விழா.. சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் விருந்து
tv

Also Watch

tv

Read this

ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு விருந்தளிக்கும் விழா.. சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் விருந்து

குரங்குகளுக்கு விருந்து

Posted on: Sep 18, 2024 10:36 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஓணம் பண்டிகையையொட்டி இடைலக்காடு கிராமத்தில் குரங்குகளுக்கு விருந்தளிக்கும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.

சாலையோரத்தில், குரங்குகளுக்கு சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் என மேசையில் இலை போட்டு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.

குரங்கு கூட்டமும் சந்தோஷமாக உணவு உட்கொண்டதை பார்த்த மக்கள் அதனை வீடியோவும், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
9 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved