சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்.சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க சசிகலா உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு,தன்னுடைய பெயரை முதல் எதிரியாக மாற்றியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக வழக்கு.