Also Watch
Read this
Posted on: Mar 15, 2025 05:13 AM
By: Srini Vasan
இபிஎஸ் ஆலோசனை கூட்டத்தை இன்றும் புறக்கணித்தார் செங்கோட்டையன்,
ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விட்டு சபாநாயகர் அறையில் அமர்ந்துள்ளார்,
சபாநாயகர் அறையில் திமுக அமைச்சர்களும் அமர்ந்துள்ளனர்,
இபிஎஸ் உடனான சந்திப்பை தொடர்ந்து புறக்கணிக்கும் செங்கோட்டையன்,
அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved