Also Watch
Read this
Posted on: Mar 19, 2025 09:53 AM
By: Srini Vasan
குமாரை கொலை செய்து செஞ்சியில் புதைத்ததாக 3 பேர் கைது,
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனை தாம்பரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை,
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனை செஞ்சி அழைத்து செல்லும் தாம்பரம் போலீசார்,
திமுக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளர் குமார் என்பவர் கொலை,
குமார் கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் வைத்து விசாரிக்க முடிவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved