news-tamil-logo

3/21/2026, 1:08:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home news காலாவதி அரசு ஊர்திகளை மேலும் இயக்க அனுமதியா?.. மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது எனக் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

காலாவதி அரசு ஊர்திகளை மேலும் இயக்க அனுமதியா?.. மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது எனக் கண்டனம்

அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Posted on: Sep 29, 2024 01:17 PM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
54

தமிழகத்தில் 15 ஆண்டுகள் கடந்த அரசு பேருந்துகளை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதியளிப்பதன் மூலம் மக்களின் உயிரோடு அரசு விளையாடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6 ஆயிரத்து 247 அரசு ஊர்திகள், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஊர்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழப்பார்கள் என்பதால், அவற்றை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அவற்றை பயன்பாட்டிலிருந்து நீக்கி, புதிய ஊர்திகளை வாங்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved