குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா,இசிஆரில் பெண்கள் துரத்தப்பட்டதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி,கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது- EPS,இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது என போலீசார் கேட்டதாக தகவல்.