தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை நீடிக்கும்,நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும்,காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கணிப்பு.