Also Watch
Read this
லேப்டாப் எடுத்தால் வேலை; கல் எடுத்தால் சிறை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
அமித்ஷா பேச்சு
Updated: Sep 17, 2024 08:51 AM
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கையில் லேப்டாப் மற்றும் தேசிய கொடி எடுக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்கவும், அதே சமயம் கல் எறிபவர்களை சிறைக்கு அனுப்பவும் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies