news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கஞ்சா போதைக்கு அடிமையானதால் நின்றுபோன நிச்சயதார்த்தம்
tv

Also Watch

கஞ்சா போதைக்கு அடிமையானதால் நின்றுபோன நிச்சயதார்த்தம்

பெருந்தண்டலம் - செங்கல்பட்டு

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chennai

செங்கல்பட்டு அருகே மணமேடைக்கு செல்ல வேண்டிய மகனை, இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். ஓவர்டன்பேட்டையை சேர்ந்த ஜான்சன் மகன் வெஸ்லி, கஞ்சா போதைக்கு அடிமையான தகவலறிந்து பெண் வீட்டார் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டனர். தனது குடும்பத்தினர் சொல்லித்தான் நிச்சயதார்த்தம் நின்று விட்டதாகக் கருதி, தாயையும், தந்தையையும் போதையில் வெஸ்லி தாக்கியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved