Also Watch
Read this
By: Web Team

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதியதில் பின்பக்க படிக் கட்டுகள் உடைந்த நிலையில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
பாலக்கரை-சகாஜி நாயக்கன் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, பேருந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி மின்கம்பம் வளைந்து சேதமானது. மேலும் பேருந்தின் கதவு மற்றும் படிகட்டுகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved